360
திருப்பூரிலிருந்து பெருமாநல்லூர் செல்லும் அரசுப்பேருந்தின் டிரைவர் நீண்டநேரமாக செல்போனில் பேசியவாறு, பேருந்தை இயக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 101 என்ற வழித்தட எண் கொண்ட அந்தப் பேருந்தின் டிரைவர் ப...

516
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய  செல்போன்களின் உதிரிபாகங்கள், திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஆற்றில் இருந்து கைப்பற்றப்பட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு தடய அறிவியல் த...

1024
காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 3 செல்போன்களை திருடிச்சென்ற திருடனை, சாமர்த்தியமாக பேசி மீண்டும் அறைக்கு வரவழைத்த 4 சிங்கப்பெண்கள் அவனை க...

1398
காஸாவிற்கான மின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்ததன் காரணமாக செல்போன்களை சார்ஜ் செய்ய முடியாததால், அங்குள்ள மக்களுக்கு உறவினர்கள் மற்றும் வெளி உலகத்தினருடான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு சில வீடுகளி...

12802
தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் குறித்து இணையம் வழியாக புகாரளிக்கும் வகையில் இந்தியா முழுமைக்குமான தளத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. CEIR என்ற இந்த இணைய முகப்பில் அனைத்து மாநிலங்களில...

4154
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே செல்போனில் சார்ஜ் ஏற்றிக் கொண்டே ஹெட் போனில் பாடல் கேட்ட பெண், செல்போன் வெடித்து பற்றிய தீயால் உடல் கருகி பலியான விபரீதம் நிகழ்ந்துள்ளது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாச...

2127
சென்னை செம்பியத்தில் இரு சக்கரவாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு செல்போனையும் திருடிச்சென்ற நபர்கள் மீது போலீசார் திருட்டு வழக்கு பதியாமல் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது சென்...



BIG STORY